‘புதரில் பூத்த புதுமலர்’ நூல் வெளியீடு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன. 26- நெல்லை மாவட்டத்தில் உள்ள சிறிய கிராம மான பாப்பையாபுரம் என்ற ஊர் மற்றும் நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளியை மய்யமாக வைத்து எழுதப்பட்ட ‘புதரில் பூத்த புதுமலர்’ என்ற நூல் வெளியிட்டு விழா சென்னை பெரியார் திடல் மணியம்மையார் அரங்கில் 25.01.2026 அன்று நடைபெற்றது.
இந்த நூலை அந்த ஊரைச்சேர்ந்த முனைவர் சு தர்மராஜ் எழுதி அதன் முதல் பிரதியை கலைமாமணி மு.பாலசுப்பிரமணியம் வெளியிட திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரசு பெரியார் பெற்றுகொண்டார்.
இந்த நிகழ்வில் மும்பையில் இருந்து வருகைபுரிந்த புதியமாதவி, அறுவைசிகிச்சை வல்லுநரும் மருத்துப் பேராசிரியருமான டார்வின், மேனாள் தலைமை ஆசிரியர் லட்சுமி பிரேமா, திரைப் படப் பாடலாசிரியர் முருகன் மந்திரம், தொழிற்சங்கத் நிர்வாகி தஞ்சை தவசி, எழுத்தாளர் அமிர்தம் சூரியா, க.பொன்னம்பலவாணன் கழக மகளிர் பாசறை வடசென்னை மாவட்ட பொறுப்பாளர்மரகதமணி ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *