மறைவு

Viduthalai
0 Min Read

மற்றவை

திண்டிவனம் மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலைவரும், ஓய்வு பெற்ற தலைமையாசிரியருமான புலவர் இரா. சாமிநாதன் (வயது65) நேற்று (5.11.2023) இரவு 9 மணியளவில் மாரடைப்பால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கழகப் பொறுப்பாளர் கள் அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். அவர் குடும்பத்தாருக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித் தனர். அவருக்கு சா.சிலம்பரசன் என்ற மகன் உள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *