கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டையொட்டி செப்டம்பரில் பன்னாட்டு கருத்தரங்கம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசியல்

சென்னை,ஏப்.22- கவிஞர் தமிழ்ஒளி கடந்த 1924 செப்.21ஆம் தேதி பிறந்தார். அவரது பிறந்த நாள் நூற்றாண்டு விழா வரும் செப்.21ஆம் தேதி தொடங்குகிறது. 

இதன் ஒரு பகுதியாக, கவிஞர் தமிழ்ஒளி நூற் றாண்டு விழா குழுவுடன் இணைந்து, சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத் துறை சார்பில் ‘கவிஞர் தமிழ் ஒளி படைப்புலகம்’ எனும் கருத்துடன் வரும் செப்.20, 21ஆம் தேதி களில் பன்னாட்டு கருத் தரங்கம் நடைபெறு கிறது. 

இதில் கட்டுரை வாசிக்க விருப்பம் உள்ள வர்கள் தங்களை பற்றிய முழு விவரத்தையும், தாங் கள் தேர்ந்தெடுக்கும் தலைப்பில் 100 சொற்க ளில் கட்டுரை சுருக் கத்தையும், கருத்தரங்க வலைதளத்தில்  (<www.kavingarthamizholi100.com>) தரப்பட்டுள்ள கூகுள் ஷீட்டில்  (Google Sheet) மே 31-க்குள் பதி வேற்றம் செய்ய வேண் டும். இதற்கு கட்டணம் இல்லை. தேர்ந்தெடுக் கப்படும் கட்டுரையா ளர்களின் பெயர் பட்டி யல் ஜூலை 15ஆம் தேதிக்குள் அறிவிக்கப் படும். செப்.20, 21ஆம் தேதிகளில் நடைபெறும் பன்னாட்டு கருத்தரங் கில் பங்கேற்று கட்டுரை வாசிக்க தேர்ந்தெடுக்கப் படும் அனைவருக் கும் உரிய அழைப்பு அனுப் பப் படும். தேர்ந்தெடுக் கப்பட்ட கட் டுரைகள், நூலாக தொகுத்துவெளி யிடப்படும். மேலும் விவ ரங்களுக்கு, கருத்தரங்க வழிநடத்துக் குழு செய லாளர் தா.ஜான்சன் வெஸ்லியை 9677251140 என்ற எண்ணிலும், tha [email protected]  என்ற மின்னஞ்சல் முக வரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *