சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா (1925-2025) மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தலைப்பு: இந்திய வரலாற்றை
திரிபுகளிலிருந்து மீட்டெடுத்தல்

நாள் 21.01.2026  நேரம்: காலை 10:00 மணி

இடம்: ஜி.ஜே. அரங்கம் (GJ Auditorium)
மற்றும் BCMMT, மதுரை

வரவேற்புரை:
முனைவர் எஸ்.மெர்சி பாக்கியம்
(தேர்வு ஒருங்கிணைப்பாளர், வரலாற்று துறைத்தலைவர், லேடிடோக் கல்லூரி)

தலைமை உரை:
முனைவர் ஆர். பியூலா ஜெயசிறீ
(முதல்வர் மற்றும் செயலாளர், ஆங்கிலத் துறைத்தலைவர், இணைப்பேராசிரியர்)

அறிமுக உரை:
முனைவர் எம். தேன்மொழி
(இணைப்பேராசிரியர், வரலாற்றாய்வுத்துறை, ராணிமேரி கல்லூரி, இணைச்செயலாளர், திராவிட வரலாற்று ஆய்வு மய்யம், சென்னை)

சிறப்புரை:
முனைவர் கி.வீரமணி (வேந்தர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம் வல்லம், தஞ்சாவூர்)

முதல் அமர்வு:

ஆய்வு உரையாளர்:
தலைப்பு: இந்திய அரசியலில்
திராவிட இயக்கத்தின் தாக்கம்
பொன். முத்துராமலிங்கம் (மேனாள் அமைச்சர்)

இரண்டாம் அமர்வு:

ஆய்வு உரையாளர்:
தலைப்பு: தமிழ்நாட்டில் பெண் விடுதலை

செல்வி சே.மெ. மதிவதனி (வழக்குரைஞர்,
சென்னை உயர்நீதிமன்றம், சென்னை)

மூன்றாம் அமர்வு:

அகழாய்வு பற்றி மாணவர்களுடனான கலந்துரையாடல்
கே அமர்நாத் ராமகிருஷ்ணன் (தொல்பொருள் ஆய்வாளர், இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை நிறுவனம், கீழடி நாகரிகத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்)

மதிப்புரை-நன்றியுரை: பேராசிரியர் அ.கருணாநந்தன்
(மேனாள் வரலாற்று துறைத்தலைவர்,
விவேகானந்தா கல்லூரி சென்னை)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *