பார்ப்பன லாஜிக்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கேள்வி: ‘தமிழகம், புதுச்சேரியில் ஒருபோதும் ஹிந்திக்கு இடமில்லை’ என்று தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளாரே?

பதில்: அன்று நான்கு மாநிலங்களில் பரந்து விரிந்திருந்த திராவிட நாடு, இன்று சுருங்கி, தமிழகம், புதுச்சேரியில் ஹிந்தி எதிர்ப்பாக நீர்த்துப் போயிருக்கிறது. அதைத்தான் பெருமையாகக் கொண்டாடுகிறார் கி.வீரமணி.

-‘துக்ளக்’, 26.4.2023, பக்கம் 9

ஒரு காலகட்டத்தில் இந்தியா முழுமையுமே திராவிடர்கள் பரவி இருந்தனர். சிந்துவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்று 

திரு.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். அவர்களின் ஆய்வு நூலும் வந்துவிட்டது. அவற்றை எல்லாம் விட்டுவிட்டாரே குருமூர்த்தி, சேர்த்துக் கொள்ளவேண்டியதுதானே!

‘தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் ஒரு போதும் ஹிந்திக்கு இடமில்லை’ என்று தி.க. தலைவர் சொன்னதற்கு என்ன பதில்? பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்கு என்ன விலைஎன்று உளறுவதுதான் பார்ப்பனர் களின் லாஜிக்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *