சு(கு)ட்டிக் காட்டுகிறார்

0 Min Read

கே: சட்டப் பேரவையில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மஸோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டால், ஆளுநர் ஒப்புதல் அளிப்பதைத் தவிர வேறு வழி இல்லை’ என்கிறாரே கி.வீரமணி?

ப: அப்படிக் கூறுவது கி.வீரமணி அல்ல, அரசியல் சாஸனம். அதை, தான் கூறுவது போல் கூறுகிறார் அவர்.

‘துக்ளக்’ 5.4.2023 

என்ன செய்வது, அரசியல் சாசனம் தெரியாததுகள் எல்லாம் ஆளுநர்களானால் சு(கு)ட்டிக் காட்ட வேண்டிய கடமை வீரமணிக்கு உண்டே! 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *