‘பேஷா’ இருக்குமே

0 Min Read

கே: ராமாயணத்திலும், மஹாபாரதத் திலும் எந்தப் பகுதியைப் படித்தால், மனதில் சந்தோஷமும், அமைதியும் உண்டாகும்? 

ப: ராமாயணத்தில், அனுமன் சீதையைக் கண்ட சுந்தரகாண்டம், மஹாபாரதத்தில், பீஷ்மர் பாண்டவர்களுக்கு ராஜ தர்மத்தை விளக்கும் சாந்தி பர்வம். 

‘துக்ளக்’ 5.4.2023 

இராமாயணத்தில் சம்பூக வதையும், மகாபாரதத்தில் திரவு பதை துகில் உரிக்கப்பட்ட காட்சியும் பேஷா இருக்குமே. 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *