மின்சாரத் துறையில் ஏ.அய்.யின் பயன்பாடு!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மின் தடை எப்போது? உடனே தெரிந்தகொள்ள ஏஅய் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் (TNPDCL), பொதுமக்கள் தங்கள் பகுதியில் திட்டமிடப்பட்ட மின் தடை விவரங்களை எளிதாக அறிந்து கொள்ள புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது.

முன்கூட்டியே அறிதல்

உங்கள் பகுதியில் எப்போது மின் தடை செய்யப்படும் என்பதை TNPDCL இணையதளத்தின் மூலம் முன்கூட்டியே தெரிந்து கொண்டு, அதற்கேற்ப உங்கள் பணிகளைத் திட்டமிடலாம்.

இணையதள முகவரி: திட்டமிடப்பட்ட மின் தடை விவரங்களைச் சரிபார்க்க https://www.tnebnet.org/outages/viewshutdown.xhtml என்ற இணையதளத்தைப் பயன்படுத்தலாம்.

எப்படிச் சரிபார்ப்பது?:

இணையதளத்திற்குச் சென்று, உங்கள் மாவட்டம் அல்லது வட்டத்தைத் (Circle/Region) தேர்ந்தெடுப்பதன் மூலம் அந்தப் பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள மின் பராமரிப்புப் பணிகள் மற்றும் மின் தடை விவரங்களைப் பெறலாம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *