செல்வமகள் சேமிப்பு திட்டம் 2ஆவது இடத்தில் தமிழ்நாடு

0 Min Read

அரசியல்

சென்னை, ஏப். 26- செல் வமகள் சேமிப்புத் திட்டத் தின் கீழ், அதிக கணக்குகள் தொடங்கப்பட்ட மாநிலங்க ளின் பட்டியலில் தமிழ்நாடு 2ஆவது இடத்தைப்  பிடித்துள்ளது.

இதுகுறித்து, அஞ்சல்துறை அதிகாரிகள் கூறியதாவது: 

செல்வமகள் சேமிப்புத் திட்டம் 10 வயது பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட சிறப்பு சேமிப்பு திட்டமாகும். இத்திட்டத்தின்கீழ் மாதம்தோறும் ரூ.100 என்ற குறைந்த தொகையைகூட சேமிக்க முடியும்.

இத்திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் இதுவரை 38.38 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட் டத்தின்கீழ், அதிக கணக்குகள் தொடங்கப்பட்ட மாநிலங் களின் பட்டியலில் தமிழ்நாடு 2ஆவது இடத்தில் உள்ளது என்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *