திருவண்ணாமலை மாநாட்டைத் தொடர்ந்து விருதுநகரில் தென் மண்டல தி.மு.க. இளைஞரணி மாநாடு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன.2- தமிழ்நாட்டில் சட்டமன்றப் பொதுத்தேர்தலைச் சந்திக்க தி.மு.க. தீவிரமாகத் தயாராகி வருகிறது. புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை ஒருங்கிணைத்து மண்டலந்தோறும் மாநாடு நடத்த வேண்டுமென தி.மு.க. இளைஞ ரணிச் செயலாளரும், துணை முதல மைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்தார்.

முதல்கட்டமாக வடக்கு மண்டல மாநாடு திருவண்ணாமலையில் கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி நடத்தப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையில் நடந்த இந்த மாநாட்டில் சுமார் 1.3 லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அடுத்தகட்டமாக இளைஞரணி யின் தென் மண்டல மாநாடு விருதுநகரில் ஜனவரி 24-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். இதற்கான முன்னேற்பாடுகளை இளைஞரணி நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த மாநாட்டிலும் பங்கேற்க 1.5 லட்சம் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *