நடக்க இருப்பவை

2 Min Read

 28.4.2023 வெள்ளிக்கிழமை

பாரதிதாசன் பிறந்த நாள்

சமூக நீதி பாதுகாக்கும் திராவிட மாடல் திறந்தவெளி கருத்தரங்கம்

புதுச்சேரி: மாலை 5 மணி * இடம்: அவ்வை திடல், சாரம், புதுச்சேரி * தலைமை: சி.துரை (எ) வீரமணிகண்டன் * வரவேற்புரை: மு.முகேஷ் * முன்னிலை: அய்.அன்பு, மோகன், ப.பசுபதி * தொடக்கவுரை: தீனா (பெரியார் சிந்தனையாளர் இயக்கம்) * படத்திறப்பு: இள.சொற்செல்வி (திராவிடர் கழகம்), பி.பிரவீனா (தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம்) * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகர் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), சிவ.வீரமணி (தலைவர், புதுச்சேரி திராவிடர் கழகம்), சீ.சு.சாமிநாதன், எஸ்.பி.மணிமாறன், பி.பிரகாஷ், அ.அருள்ஒளி, பு.கலைப் பிரியன், சு.பஷீர் அகமது, பா.சக்திவேல் * ஒருங்கிணைப்பு: ச.லாரன்ஸ் (பெரியார் சிந்தனையாளர் இயக்கம்) * நன்றியுரை: கு.சபரி (பெரியார் படிப்பகம்) * ஏற்பாடு: பெரியார் சிந்தனையாளர் இயக்கம்.

29.4.2023 சனிக்கிழமை

சுயமரியதைச் சுடரொளி 

உரத்தநாடு மு.இராஜேந்திரன் நினைவேந்தல் படத்திறப்பு

தஞ்சாவூர்: மாலை 4:30 மணி * இடம்: அய்யன்குளம் கீழக்கரை, மேலராஜவீதி, தஞ்சாவூர் * படத்திறப்பாளர்: டாக்டர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர், தஞ்சாவூர் மாநகராட்சி, மாநில மருத்துவரணி துணைச் செயலாளர், தி.மு.க.) * நினைவேந்தல் உரை: திராவிடர் கழக பொறுப் பாளர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் * அழைப்பு: இரா.மேகநாதன், இரா.ஈழமணி, சாமி.அரசிளங்கோ (திருவோணம் ஒன்றியத் தலைவர்).

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் 

133ஆவது பிறந்த நாள் கருத்தரங்கம்

புதுச்சேரி: மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை * இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி * தலைமை: நெ.நடராசன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி) * முன்னிலை: வே.அன்பரசன் (மண்டலத் தலைவர், புதுச்சேரி) * வரவேற்புரை: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழக எழுத்தாளர் மன்றம்) * தொடக்கவுரை: கு.இரஞ்சித்குமார் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * புரட்சிக்கவிஞரின் படத்திறப்பு: சிவ.வீரமணி (மாநிலத் தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி) * சிறப்புரை: இரா.மங்கையர் செல்வம் * தலைப்பு: பாவேந்தர் பார்வையில் சனாதன எதிர்ப்பு * நன்றியுரை: ப.குமரன் (செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி)

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்-பாவேந்தர் பாசறையின் 31ஆவது ஆண்டுக் கவிதைத் திருவிழா

சென்னை: மாலை 5 மணி * இடம்: இக்சா மய்யம், (கன்னிமாரா நூலகம் எதிரில்), சென்னை – 600 008 * மொழிவாழ்த்து: சொ.பத்மநாபன் * நல்லிசைப் பாடல்கள்: கவிஞர் ந.செகதீசன் * வரவேற்புரை: முனைவர் இளமாறன் * தலைமை: கவிஞர் தமிழ் இயலன் * “பாவேந்தர் மரபுப் பாவலர் விருது” மற்றும் பொற்கிழி ரூ.3000/- பெறுபவர் பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் * சிறப்புரை: கலைமாமணி கவிஞர் முத்துலிங்கம் * வாழ்த்துரை: மு.பொன்னியின் செல்வன் * ஏற்புரை: முனைவர் செல்வ.மீனாட்சிசுந்தரம் * நன்றியுரை: கவிஞர் கா.முருகையன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *