தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவின் சாதனைகள்: அறிக்கை வெளியீடு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன1 இணையவழி குற்றப்பிரிவு குற்றவாளிகளுக்கு சரித்திரப்பதிவேடு திறக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவின் சாதனைகள் குறித்து சென்னை யில் உள்ள இணையவழி குற்றப்பிரிவு தலைமையகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக் கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“இணையம், ஸ்மார்ட்போன் கள் மற்றும் சமூக ஊடகங்களின் விரைவான வளர்ச்சியுடன், இணைய வழி நிதி மோசடி, முதலீட்டு மோசடிகள், டிஜிட்டல் கைது மோசடிகள், ஆள் மாறாட்ட மோசடிகள் போன்ற குற்றங்கள் வியத்தகு முறையில் அதிகரித்துள்ளன.

வேகமாக வளர்ந்து வரும் சைபர் குற்றங்களை திறம்பட எதிர்கொள்ள, இணையவழி குற்றப்பிரிவு ஒரு பன்முகத் தன்மை கொண்ட யுக்தியை பயன்படுத்துகிறது. இது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  கைது நடவடிக்கைகள் விரைவில் வங்கிப் பணம் முடக்கம் ஆகிய வற்றை உள்ளடக்கியது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *