பெரியார் உலகத்திற்கு ரூ. 10 இலட்சம் நிதி திரட்டித் தரப்பபடும் பெரம்பலூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெரம்பலூர், டிச. 28– பெரம் பலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நேற்று (27.12.2025) காலை 11 மணிக்கு மாவட்டச் செயலாளர் மு.விசயேந்திரன் இல்லத்தில் உற்சாகம் பொங்க நடைபெற்றது. மாவட்டத்தலைவர் சி.தங்கராசு தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் இரா.சின்னச்சாமி வரவேற்புரையாற்றினார்.

காப்பாளர் அக்ரி.ந.ஆறுமுகம் மாவட்டச்செயலாளர் மு.விசயேந் திரன், பொதுக்குழு உறுப்பினர் இரா.அரங்கராசன்,நகர தலை வர் அ.ஆதிசிவம், மாவட்ட ப.க. தலைவர், எசனை பெ.நடராசன், கழக வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர்  மு.சர்புதீன், ஆலத்தூர் ஒன்றியத் தலைவர்   வீ.இரவிக்குமார்,பகுத்தறிவாளர் கழக துணைச்செயலாளர்   சு.இராமு,  வேப்பூர்ஒன்றியதலைவர் நா.அறங்கையா, மாவட்ட அமைப் பாளர்  பி.துரைசாமி,  வி.கலியமூர்த்தி,  ஜெ.அருள்ராசு,  த.வின்சென்ட் மாவட்ட இளைஞரணி தலைவர் செ.தமிழரசன், மாவட்ட மாணவர் கழகத்தலைவர் பொ.பிறைநுதல் செல்வன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

தமிழர் தலைவர் பிறந்தநாள் விழா நூல்கள் அறிமுக விழா நடத்துவது எனவும், பெரியார் உலகத்திற்கு ரூ.10இலட்சம்நிதிதிரட்டி வழங்குவது எனவும்,தீர்மானிக்கப்பட்டது.

நிகழ்வில் சிறப்பாக கழக காப்பாளர்   அக்ரி ந.ஆறுமுகம், தனது மரணசாசனத்தை  ஒப்ப டைத்து  அனைவரும் பின்பற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டு பெரியார் உலகத்திற்கு ரூ.ஆயிரம் வழங்கினார் .

அனைவரும் மரண சாசன நகலினை பெற்றுக்கொண்டார்கள்.  அனைவருக்கும் நன்றி கூறப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *