28. 12. 2025 ஞாயிற்றுக்கிழமை
குமரி மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
நாகர்கோவில்: காலை 10 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி,நாகர்கோவில். * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழகத் தலைவர்) * பொருள்: 2026ஆம் ஆண்டுக்கான செயல்திட்டங்கள், திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்ட தீர்மானங்களை செயல்படுத்துதல், பெரியார் உலகம், இயக்க வளர்ச்சிப் பணிகள், பிரச்சாரத் திட்டங்கள் * முன்னிலை: மு.இராஜசேகர், மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்கள்), ஞா.பிரான்சிஸ் (பெரியார் பெருந்தொண்டர்) * வரவேற்புரை: ச.நல்லபெருமாள் (மாவட்ட துணைத்தலைவர்) * தொடக்கவுரை; ம.தயாளன் (கழக காப்பாளர்), உ.சிவதாணு (பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்) * சிறப்புரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட கழகச் செயலாளர்) * நன்றியுரை: டாக்டர் எப்..கலைச்செல்வன் (ஒன்றிய செயலாளர்) * விழைவு: கழக அனைத்துப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்க வருக வருக * அன்புடன் அழைக்கும்: குமரி மாவட்ட திராவிடர் கழகம்
