அதிக ஏற்றுமதி தமிழ்நாட்டிற்கு மூன்றாம் இடம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, டிச.23- கடந்த நிதியாண்டில், நாட்டில் அதிக ஏற்றுமதி செய்த மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது. குஜராத் தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளதாக, இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பு மேலும் தெரிவித்ததாவது: கடந்த 2024 – 2025ஆம் நிதியாண்டில், 9.83 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை குஜராத் ஏற்றுமதி செய்துள்ளது. இது நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 26.60 சதவீதம். இது, முந்தைய நிதி ஆண்டை விட சற்று சரிவு. குஜராத்தின் மொத்த ஏற்றுமதியில் ஜாம்நகர், மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் இடம்பெற்றது.

இரண்டாம் இடத்தில் 5.57 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் மஹாராட்டிரா உள்ளது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது. கருநாடகா, உத்திர பிரதேசம், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *