சமத்துவமும் சகோதரத்துவமும்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

எல்லோரும் பெரியார் நூல்களை படிக்க வேண்டும். பெரியாரைப் படிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக இந்தக் காலத்து இளைஞர்கள் அவருடைய புத்தகங்களைப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் என்ன நிலையில் இருந்தோம், இப்போது எதை கடந்து, இந்த நிலைமையில் இருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் ஜாதிய படிநிலைகள் மிக மிகக் கொடுமையானது. இந்தியாவில் ஒவ்வொரு மனிதனும் தன்னை உயர்ந்த ஜாதி என்றும், தனக்குக் கீழே தாழ்ந்த ஜாதிகள் இருக்கிறது என்றும் நம்புகிறான். அன்றைய எண்ணம் கொண்டதால் தான் சக மனிதனை இழிவாக நடத்த நினைக்கிறான். அது மிகக் கேவலமானது என்பதை உணர வேண்டும். மனிதர்கள் அனைவரும் சமம். சம உரிமை, சம வாய்ப்பு உள்ள அனைவரும்  சகோதரத்துவமும் சமத்துவமும் கொண்டு உழைத்து வாழ வேண்டும்.

இவ்வாறு புத்தகக் காட்சியில் பெரியார் அரங்கத்திற்கு வருகை தந்திருந்த இருவரில் ஒருவர் மிகத் தெளிவாக தன்னுடைய கருத்தை Periyar Vision OTT-க்காக ‘சமத்துவமும் சகோதரத்துவமும்’ என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளார். இன்றே பெரியார் காணொலி வலைதளக் காட்சியில் காணுங்கள்.

– பி.கதிரேசன், அந்தேரி, மும்பை.

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.

பெரியார் ஒடிடி செய்திகள் பெரியார் ஒடிடி செய்திகள்

சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!

உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!

இணைப்பு :  periyarvision.com

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *