7.5.2023 அன்று தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நடைபெறும் திராவிடர் தொழிலாளரணி 4 ஆவது மாநில மாநாடு நன்கொடையாக தாம்பரம் புத்தக நிலையத்தில் ரூ.2000″பெரியார் நகர்”குறும்பட இயக்குநர் தாம்பரம் முடிச்சூர் தினேஷ் கந்தசாமி மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினார். தாம்பரம் மாவட்ட கழக தலைவர் ப.முத்தையன், பேரவை செயலாளர் கருப்பட்டி சிவா, தொழிலாளரணி மண்டல தலைவர் திருச்சி க.முபாரக், சேலம் ஆத்தூர் அ.சுரேஷ்,செம்பாக்கம் வைத்தியலிங்கம், முடிச்சூர் அ.மோகன் மற்றும் தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
திராவிடர் தொழிலாளரணி 4ஆவது மாநில மாநாடு நன்கொடை
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books