புதுச்சேரி எழுத்தாளர்கள் புத்தகச் சங்கம் நடத்தும் 29-வது (தேசிய) புதுச்சேரி புத்தகக் காட்சியில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்: 02 ஒதுக்கப்பட்டுள்ளது.
கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.
– மேலாளர்
பெரியார் புத்தக நிலையம்
நடைபெறும் இடம்:-
வேல்.சொக்கநாதன் திருமண நிலையம்,
வள்ளலார் சாலை, புதுச்சேரி – 605 011.
புத்தகக் காட்சி நேரம்:-
காலை 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
சிறப்புத் தள்ளுபடி (-10%) அனுமதி இலவசம்
தொடர்புக்கு:- 70943 06466
