தொழிலாளி – முதலாளிக் கிளர்ச்சி என்கின்றதை விட மேல் ஜாதி – கீழ் ஜாதிப் புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும். ஏன்? எதனால்? எப்படி? இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவியிலேயே மத ஆதாரத்தைக் கொண்டு பிரிக்கப் பட்டுள்ளதா – இல்லையா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’