”ஓ பரமபிதாவே” நீதிமன்றத்தில் நையாண்டி செய்த ஜி.ஆர். சுவாமிநாதன்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மதுரை, டிச.11- திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக வழக்கு 9.12.2025 அன்று நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்துகொண்டு இருந்த ஜி.ஆர்.சுவாமிநாதன் அரசு வழக்குரைஞர்களிடம் பேசும்போது (தேவாலயங்களில் கிறிஸ்தவப் பாதிரி மார்களைப் போல்). நான் இங்கு கைகளை விரித்து, ‘ஓ தந்தையே, அவர்களை மன்னியுங்கள். ஏனென்றால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியாது’ என்று கூற வரவில்லை. எனவே, தமிழ்நாடு தலைமைச் செயலர் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் வரும் 17ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

இந்த வழக்கில் ஒன்றிய உள்துறை செயலர் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார். அவர் தரப்பில் பதிலளிக்க வேண்டும். விசாரணை டிச. 17க்கு தள்ளிவைக்கப்படுகிறது. என்று உத்தரவிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *