விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு இந்திய தொழில் கூட்டமைப்பு விருது வழங்கி கவுரவிப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச. 11- விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதில் சிறந்து விளங்கும் மாநிலமாக அங்கீகரித்து தமிழ்நாட்டிற்கு இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஅய்அய்) விருது வழங்கி சிறப்பித்துள்ளது

வர்த்தக விருது

இந்திய தொழில் கூட்டமைப்பு  சார்பில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் வகையில் ‘சிஅய்அய் விளையாட்டு வர்த்தக விருதுகள்’ வழங்கும் நிகழ்ச்சி டில்லியில் நேற்று முன்தினம் (9.12.2025) நடைபெற்றது.

இதில், விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு  தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான விருதை, தமிழ்நாடு அரசின் விளையாட்டுத் துறைச் செயலர் அதுல்ய மிஸ்ரா பெற்றுக் கொண்டார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி உடனிருந்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *