பெய்ஜிங், டிச. 10- சீனாவின் சொத்து மேலாண்மை நிறுவனம் ஒன்றின் மேனாள் நிர்வாகியை ஊழல் குற்றச்சாட்டில் சீன அரசு நேற்று (9.12.2025) தூக்கிலிட்டது. சீனா ஹுவாரோங் சொத்து மேலாண்மை நிறுவனத்தின் துணை நிறுவனமாக ‘சீனா ஹுவாரோங் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் (சிஎச்அய்எச்)’ உள்ளது. இதன் பொது மேலாளராக இருந்தவர் பாய் தியான்ஹுய். இவர் 2014 முதல் 2018 வரை திட்டங்களை செயல்படுத்துவதில் 15.6 கோடி டாலர் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் நேற்று (9.12.2025) காலை தூக்கில் இடப்பட்டதாக சீன அரசின் ஊடகம் தெரிவித்துள்ளது.
சீனாவில் லஞ்ச வழக்கில் மேனாள் அதிகாரிக்கு தூக்கு தண்டனை
0 Min Read
வரலாற்று நிகழ்வு
நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு
பொன்மொழிகள்
தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.
நல்ல நேரம்: 24 மணி நேரமும்
மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
