கடலூர் மாவட்டத்தின் சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.25 லட்சம் தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கினர் (9.12.2025)

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிடர் கழகம்

காட்டுமன்னார்கோயிலில் தோழர்கள் ‘பெரியார் உலகம்’ நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (9.12.2025)

திராவிடர் கழகம்

* தஞ்சை மூத்த சிறப்பு மருத்துவர் நரேந்திரன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: மு. அய்யனார். * பெரியார் பிஞ்சு இ.மீ. மதிமகிழன் (பா. இளங்கோவன் – கி. மீனா , பேராசிரியர்கள் பெரியார் மணியம்மை (நிகர்நிலைப்) பல்கலைக் கழகம்) ‘பெரியார் உலக’த்திற்கு தனது சேமிப்பு உண்டியலை அளித்தார். * பொறியாளர் கரிகாலன் – ராதா இணையருக்கு அவர்களின் 25ஆம்ஆண்டு திருமண நாளையொட்டி தமிழர்தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: அவரது மகன் வீரமணி. * தஞ்சை மூத்த தி.மு.க. பிரமுகர் கார்ல்மார்க்ஸ் அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *