கம்பம், மே 4- தேனி மாவட்டம் கம்பத்தில் 30.04.2023 அன்று திராவிடர் தொழிலாளரணி கலந் துரையாடல் கூட்டம் ம. சுருளிராஜ் மாவட்ட தொழிலாளரணி தலைமையிலும், பி.செந்தில் குமார் மாவட்ட செயலாளர் திராவிடர் கழக தொழிலாளரணி முன்னிலை யிலும் கூட்டம் நடைபெற்றது.
தீர்மானம்
1. மே 7 தாம்பரத்தில் நடைபெறும் 4 ஆவது மாநில தொழிலாளரணி மாநாட்டில் அதிக அளவில் கலந்து கொள்வது.
2. தேனி மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர் அமைப்பை வலுப்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
கம்பம் மாவட்ட செயலாளர் க.சிவா. கே.கே.பட்டி புலி முருகன், சுருளிபட்டி ஆண் டிச்சாமி கே.கே.பட்டி செயகுமார், கருப்புச் சட்டை நடராசன் – தி.மு.க திராட்சை தொழி லாளர் சங்கம் (சுருளிப்பட்டி) மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.