தேனி கழக மாவட்ட கலந்துரையாடல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கம்பம், மே 4- தேனி மாவட்டம் கம்பத்தில் 30.04.2023 அன்று திராவிடர் தொழிலாளரணி கலந் துரையாடல் கூட்டம் ம. சுருளிராஜ் மாவட்ட தொழிலாளரணி தலைமையிலும், பி.செந்தில் குமார் மாவட்ட செயலாளர் திராவிடர் கழக தொழிலாளரணி முன்னிலை யிலும் கூட்டம் நடைபெற்றது.

தீர்மானம்

1. மே 7 தாம்பரத்தில் நடைபெறும் 4 ஆவது  மாநில தொழிலாளரணி மாநாட்டில் அதிக அளவில் கலந்து கொள்வது.

2. தேனி மாவட்டத்தில்  அமைப்புசாரா தொழிலாளர் அமைப்பை வலுப்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

கம்பம் மாவட்ட செயலாளர் க.சிவா. கே.கே.பட்டி புலி முருகன், சுருளிபட்டி ஆண் டிச்சாமி  கே.கே.பட்டி செயகுமார்,  கருப்புச் சட்டை நடராசன் – தி.மு.க திராட்சை தொழி லாளர் சங்கம் (சுருளிப்பட்டி) மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *