இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

‘பெரியார் உலக’த்திற்கு
நிதியளிப்பு விழா பொதுக் கூட்டம்

வடக்குத்து

நாள்: 9.12.2025 செவ்வாய்கிழமை மாலை 5 மணி

இடம்: நெய்வேலி ஆர்ச்கேட் அருகில், வடக்குத்து

வரவேற்புரை: சி.மணிவேல் (மாவட்ட துணை தலைவர்)

தலைமை: சொ.தண்டபாணி (மாவட்டத் தலைவர்)

முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (கழகக் காப்பாளர்), நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்), க.எழிலேந்தி (கடலூர் மாவட்டச் செயலாளர்)

தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

                       சிறப்புரை:  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி    

(தலைவர், திராவிடர் கழகம்)

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

(வேளாண்மை நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்)

சி.வெ.கணேசன்

(தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்),

சபா.இராசேந்திரன் (நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர்),
எம்.ஆர்.ஆர்.இராதாகிருஷ்ணன் (விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர்), வி.சிவக்குமார் (திமுக), மு.செந்திலதிபன் (மதிமுக), பா.தாமரைச்செல்வன் (துணை மேயர், கடலூர் மாநகராட்சி), கனல் உ.கண்ணன், ஏ.குணசேகரன், வீ.குருநாதன், ஞா.ஞானஒளி, எம்.பிச்சை, எம்.ஆர்.கே.சிவக்குமார்,
துரை.மருதமுத்து, ஆர்.பாலமுருகன், எஸ்.குணசேகரன்

நன்றியுரை: ந.கனகராசு (குறிஞ்சிப்பாடி ஒன்றிய தலைவர்)

மாலை 5 மணிக்கு புதுவை குமாரின் கொள்கை விளக்க இசை நிகழ்ச்சி

ஏற்பாடு:  திராவிடர் கழகம், கடலூர் மாவட்டம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *