தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா அவர்களுக்கு கழக அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமன், மண்டல கழகத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அரூர் சா.இராஜேந்திரன் ஆகியோர் பயனாடை அணிவித்து பெரியார் புத்தகங்களை வழங்கினர். தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் மேனாள் அமைச்சர் பி. பழனியப்பன், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய (மேற்கு) செயலாளர் சரவணன், திமுக தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் கவுதம்,இளைஞர் அணி சங்கர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
ஆ.இராசாவிடம் இயக்க வெளியீடுகள் வழங்கல்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books