பெரியார் பெருந்தொண்டரும், பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் ஓவிய ஆசிரியருமான உறையூர் சாமி கங்காதரன் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (1.12.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.500/-அய் அவரது வாழ்விணையர் மற்றும் மகன்கள், மகள்கள், பேரக் குழந்தைகள் வழங்கியுள்ளார்கள்.
நன்றி! – காப்பாளர்
நன்கொடை
Leave a Comment
