ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

“உலகம் சுவாசிக்கும்

நுரையீரல்கள்  – மரங்கள்

காடுகளை பிரவிக்கும்

கருவறைகள் – மரங்கள்”

என்ற கவிதைக்கேற்ப, ஜெயங்கொண்டம் நகராட்சியில் இருந்து ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளிக்கு 100 மகோகனி மரக்கன்றுகளை வழங்கினர். நகராட்சித் தூய்மைப் பணியாளர்களும், பள்ளியின் முதல்வர் மற்றும் மாணவர்களும் இணைந்து  மரக்கன்றுகளை நட்டனர். சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மண்ணின் தரத்தை மேம்படுத்தவும்., மழை பெறுவதும் நோக்கமாகக் கொண்டு இச்செயல்பாட்டை செய்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *