இன்று (27.11.2025) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, வடூவூரில் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜமாணிக்கம் மற்றும் தி.மு.க. தோழர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டிருந்தனர். மன்னார்குடிக்குச் சென்று கொண்டிருந்த தமிழர் தலைவர் ஆசிரியர், வாகனத்தை நிறுத்தி, அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
துணை முதலமைச்சர் பிறந்தநாளுக்கு இனிப்பு வழங்கிய தமிழர் தலைவர்
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
