உடை அணிவது என்ன உடை அணிவது என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. பெண்களின் அலமாரியில் உங்களுக்கு அதாவது ஆண்களுக்கு என்ன வேலை? என்று அவர்களுக்கான உரிமையை சுதந்திரமாக பேச, சிந்திக்க செய்தவர் தந்தை பெரியார்.
ஹிஜாப் அணிவது பெண்களுக்கு அரசியல் சட்ட அமைப்பு அளித்த உரிமை… நான் என்ன உடை அணிவது, நான் என்ன சாப்பிடுவது என்று கேட்பது பெண்களுக்கான அரசியல் அமைப்பு சட்ட பாதுகாப்பை மீறிய ஒன்று.
இந்த விதமாக பெண்களின் ஆடை சுதந்திரத்தை மிக அழகாக பெரியார் நூலக அரங்கத்திற்கு வந்த இளம்பெண் ஒருவர் பேசியதை Periyar Vision OTT-இல் காணுங்கள்; பகிருங்கள்.
– K.மந்த்ரா தேவி, பாபநாசம்

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com
