நன்கொடை

0 Min Read

தூத்துக்குடி மாவட்டத் திராவிடர் கழக மகளிரணி மேனாள் அமைப்பாளரும், பணி நிறைவு பெற்ற ஆசிரியரும், தனது இறப்புக்குப் பின் தன் உடலைத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்புக்கு உடற்கொடையாக வழங்கியவருமான ‘சுயமரியாதைச் சுடரொளி’ சிவகளை இரா.கஸ்தூரிபாய் அவர்களின் 26.11.2025 அன்று ஏழாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தின் உணவிற்காக ரூ.3000 நன்கொடையை இணையர் மா.பால்ராசேந்திரம் மற்றும் மகன் வழக்குரைஞர் பா.இராசேந்திரன் வழங்கினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *