பகுத்தறிவு பாசறையின் முப்பெரும் விழா

பகுத்தறிவு பாசறையின் 10ஆம் ஆண்டு விழா தி.மு.க முப்பெரும் விழா பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 498ஆவது வார நிகழ்வாக 07-11-2025 அன்று இரவு 07-00 மணிக்கு கொரட்டூர் அறிவேந்தல் கலைஞர் மன்ற வளாகத்தில் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புரையடன் க.இளவரசன் முன்னிலையில் கவிஞர் மா.வள்ளிமைந்தன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் ஆவடி நாகராசன், சிவகுமார், மார்க்ஸ், பூ.இராமலிங்கம், சா.தாமோதரன், தே.குணாபாரதி பன்னீர்செல்வம், தமிழ்ச்செல்வன், எ.கோபி, சா.ராசேந்திரன் ஆகியோர் உரையாற்றினர். ஹரிதாஸ், பொன்செல்வம், எஸ்.ஜோதி, பா.மணி, எஸ்.உமா, து.சம்பத், என்.மாரிமுத்து, வெ.மா.செல்வராஜ், நெ.தமிழ்மதி, வேலு மேஸ்திரி, முகமது அபுதாகிர், ஜெயந்தி, பிச்சைமணி, கோ.பகலவன், அமரன் முதலானோர் கலந்து கொண்டனர்.இறுதியாக வழக்குரைஞர் துரைவர்மன் நன்றி கூற பாசறையின் 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 200 பேருக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *