சுயமரியாதை தோன்றினால்….

Viduthalai
0 Min Read

உண்மையான சுயமரியாதை உணர்ச்சி மக்களுக்குத் தோன்றி விட்டால் அதுவே அரசியலையும், தேசியத்தையும், மற்றும் மத இயலையும் தானாகவே சரிப்படுத்திக் கொள்ளும். அப்போது சுயமரியாதை வேறு; அரசியல் வேறு; தேசியம் வேறு; மத இயல் வேறு; ஒழுக்க இயல் வேறு; அன்பு இயல் வேறு என்கின்ற பாகுபாடுகளும், பிரிவுகளும் கண்டிப்பாய் மறைந்தோடிவிடும்.  

(குடிஅரசு 17.2.1929)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *