உரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர திராவிடர் கழகத்தின் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு வரவேற்பு

1 Min Read

உரத்தநாடு, நவ. 11- 7.11,2025 அன்று உரத்தநாடு வருகை தந்த திராவிடர் கழகப்பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு உரத்தநாடு வடக்கு ஒன்றிய நகர திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் அ.அருணகிரி தலைமையில் உரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, திருவோணம் ஒன்றிய தலைவர் சாமி.அரசிளங்கோ உரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப்பிரமணியன், நகர தலைவர் பேபி.இரவிச்சந்திரன், நகர செயலாளர் பு.செந்தில்குமார் முன்னிலையில், கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாவட்ட காப்பாளர் மு.அய்யனார், மாவட்ட துணைத் தலைவர் பா.நரேந்திரன், தஞ்சை மாநகர செயலாளர் இரா.வீரக்குமார், பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு மாநில தலைவர் மா.அழகிரிசாமி, வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் கோ.இராமமூர்த்தி ஆகியோர் ஒரத்தநாடு பேருந்து நிலையம் பெரியார் படிப்பகம் முன்பு பயனாடை அணிவித்து வரவேற்று மகிழ்ந்தனர்.
காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் விடுதலை வாசகர் சாமி.மனோகரன் கழகப் பொதுச் செயலாளர் அவர்களுக்கு பழங்கள் வழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *