திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளராக மீண்டும் பொறுப்பளிக்கப்பட்டுள்ள முனைவர் க.பொன்முடி அவர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் வாழ்த்து தெரிவித்தார். உடன் விழுப்புரம் மாவட்ட கழக நிர்வாகிகள் கோபண்ணா, பரணிதரன், ஆமுரா இளங்கோவன், கவுதமன், பழனிவேலு. (7.11.2025, விழுப்புரம்)
முனைவர் க.பொன்முடிக்கு கழகத் தோழர்கள் வாழ்த்து
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
