இலங்கையில்தான் இந்த அதிசயம்!

0 Min Read

இலங்கைச் சிறைகளில் நூல்களைப் படிக்கவும், எழுதவும் நிபந்தனைகளுடன் அனுமதி உண்டு. ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 15 ஆண்டுகள் சிறையில் உழன்ற சிவ ஆரூரன் என்பவர் சிறையில் இருந்தவாவாறே சில புத்தகங்களை எழுதியுள்ளார்.

சிறையிலிருக்கும் போதே 2022-இல் ‘ஆதுரசாலை’ நாவலுக்காக இலங்கை சாகித்திய விருதினைப் பெற்றிருக்கிறார் என்று எழுத்தாளர் சோபா சக்தி ஒரு குறிப்பில் எழுதியிருக்கிறார்.

விடுதலைப் போராட்டத்தை ஒட்டி, ஏராளமான தமிழர்கள் சிறைகளில் இருக்கும் இலங்கையில் இப்படியும் ஓர் அதிசயம் நடந்திருக்கிறதே!

– புகழ்மான், பல்லாவரம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *