மும்பையில் 2026 ஜனவரி 3, 4 இரு நாள்கள் மாநாடு – கருத்தரங்கம்

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு,  மகாராட்டிர மாநிலம்,  மும்பையில் 2026 ஜனவரி 3, 4 (சனி, ஞாயிறு) ஆகிய இரு நாள்களில் நடைபெறவிருக்கிறது – தமிழ், மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கருத்தரங்கம். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், பல சமூகநீதித் தலைவர்களும் பங்கேற்கவிருக்கின்றனர் என்பதை மகிழ்வுடன் அறிவித்துக் கொள்கிறோம். மேலும் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம்,

மும்பை

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *