பெரியார் அறிவியல் அருங்காட்சியகத்திற்கு நன்கொடை

0 Min Read

* சிறுகனூரில் பெரியார் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் அமைக்கவுள்ள பெரியார் அறிவியல் அருங்காட்சியகத்திற்காகப் பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக அதன் தலைவர் மருத்துவர் சோம. இளங்கோவன் ரூ.25 லட்சம் நன்கொடையாக (1 கோடியில் மூன்றாம் தவணை) தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

நன்கொடை
* மேலும் மருத்துவர் கனி இளங்கோவன், குமார் இளங்கோவன் ஆகியோர் வழங்கிய ரூ.2 லட்சம் நன்கொடையை சிகாகோ மருத்துவர் சோம. இளங்கோவன் – மருத்துவர் சரோஜா ஆகியோர் தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: மருத்துவர் சொக்கலிங்கம், மருத்துவர் நா. எழிலன் எம்.எல்.ஏ.,
(சென்னை, 25.10.2025).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *