குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

0 Min Read

அரசியல்

நாள்: ஜூன் 28, 29, 30 மற்றும் ஜூலை 1.

இடம்: வீ.கே.யென். மாளிகை, குற்றாலம், தென்காசி மாவட்டம்

தலைமைக் கழக அமைப்பாளர்கள், மாவட்டக் கழக தலைவர்கள், செயலாளர்கள், மாணவர் கழகம், இளைஞ ரணி பொறுப்பாளர்கள், மகளிர் அணி, மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் இப்பொழுது முதற்கொண்டே இருபால் மாணவர்களை, இளைஞர்களை பயிற்சிப் பட்டறைக்கு அனுப்பு வதற்கான முயற்சியில் ஈடுபடும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

– இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்

(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்), 

திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *