கழகக் களத்தில்…!

2 Min Read

26.10.2025 ஞாயிற்றுக்கிழமை சிந்தனைக்களம் – 9
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி குடந்தை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

கபிஸ்தலம்: மதியம் 2 மணிக்கு பேச்சுப் போட்டி – மாலை 6 மணி *இடம்: மணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, கபிஸ்தலம் *தலைமை: து.சரவணன் (குடந்தை மாவட்ட துணை செயலாளர்) *வரவேற்புரை: வெ.இளங்கோவன் (பாபநாசம் நகரத் தலைவர்) *சிறப்புரை: ப.திருநாவுக்கரசு (சிங்கப்பூர்) *பொருள்: பெரியாரும் வள்ளலாரும் *நன்றியுரை: ஏகாந்த.லெனின் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *ஒருங்கிணைப்பு: மு.சேகர் (பாவை ஒன்றிய தலைவர், ப.க.), கோவி.பெரியார் கண்ணன் (ப.க.) *இவண்: பாபநாசம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகம், கும்பகோணம் கழக மாவட்டம்.

ஆவடி மாவட்ட உண்மை
வாசகர் வட்ட கூட்டம்

ஆவடி: மாலை 05-00 மணி * இடம்: ஆவடி பெரியார் மாளிகை * தலைப்பு: சினிமா மோகத்தின் விளைவு *வரவேற்புரை: க.கார்த்திக்கேயன் * தலைமை: இரா.ஜானகிராமன் * தொடக்க உரை: கி.மு.திராவிடமணி *சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் *அழைப்பு : பகுத்தறிவாளர் கழகம் ஆவடி மாவட்டம்

27.10.2025 திங்கள்கிழமை

வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா

மன்னார்குடி: காலை 9 மணி *இடம்: மாமன்னர் மருதுபாண்டியர் திருமண மகால், காந்தி ரோடு, பந்தலடி வடக்கு, மன்னார்குடி *மணமக்கள்: அ.இமயவரம்பன்-நந்தினி (எ) எஸ்.சாமுண்டீஸ்வரி *வரவேற்புரை: ஆர்.எஸ்.அன்பழகன் (பொதுக்குழு உறுப்பினர்) *தலைமை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மன்னார்குடி மாவட்ட தலைவர்) *முன்னிலை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), கோ.கணேசன் (மாவட்ட செயலாளர்), ந.இன்பக்கடல் (மாவட்ட துணைத் தலைவர்) *இணைப்புரை: சு.சிங்கரவேலு (பொதுக்குழு உறுப்பினர்) *தொடக்கவுரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்) *வாழ்த்துரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: வே.அழகேசன் (நகர செயலாளர்)

திராவிடர் கழக மன்னார்குடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

மன்னார்குடி: மாலை 5.30 மணி *இடம்: பெரியார் படிப்பகம், பெரிய கடைவீதி, மன்னார்குடி *தலைமை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மன்னார்குடி மாவட்டத் தலைவர்) *முன்னிலை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்), சி.இரமேஷ் (பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர்) *கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: நவம்பர் 27 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மன்னார்குடி வருகை, பெரியார் உலக நிதி, மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்களை செயலாக்குதல் *வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மகளிரணி, திராவிட மாணவர் கழகம், தொழிலாளரணி, மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, கிளைக்கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம் *இவண்: சு.கிருஷ்ணமூர்த்தி (மன்னார்குடி மாவட்டச் செயலாளர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *