உடற்கொடை

9.10.2025 அன்று இயற்கை எய்திய தோழர் பிரேமா (வயது85) (தமுஎகச உறுப்பினர்) அவர்களின் இரண்டு கண்கள் சங்கரா நேத்ராலயா மருத்துமனைக்கும், முழுஉடல் ராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி கல்லூரிக்கும் கொடையாக வழங்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு பிரேமா அவர்களின் இணையர் கமலநாபனின் கண்கள் மற்றும் உடல் ெகாடையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் இறுதி மரியாதை செலுத்தினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *