அய்தராபாத், அக் 19 பிற்படுத்தப் பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக் கீட்டை வலியுறுத்தி தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ், பாஜக, பிஆர்எஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் அனைத்து இயக்கங்கள் சார்பில் 17.10.2025 அன்று முழு கடையடைப்பு நடத்தப்பட்டது.
இதனால் அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்பட வில்லை. இதன் காரணமாக விழாக்காலம் மற்றும் வார இறுதியை கொண்டாட வெளியூர் மற்றும் வெளி மாநிலங் களுக்கு செல்லவிருந்த ஆயி ரக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தை அறியாமல் பேருந்து நிலையங்களில் காத்து கிடந்தனர்.
