15.10.2025 அன்று விருத்தாசலத்தில் பெரியார் உலகம் நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் நிதி அளித்தோர் விவரம்

தொண்டறச் செம்மல் ம.அகர்சந்த், உரிமையாளர்
ஶ்ரீ ஜெயின் ஜுவல்லரி, விருத்தாசலம் – ரூ.500000

மாண்புமிகு சி.வெ.கணேசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் – ரூ. 50000

மருத்துவர் சங்கவிமுருகதாஸ்,  நகர் மன்றத்தலைவர், விருத்தாசலம் – ரூ. 100000

எம்.எஸ்.கணேஷ்குமார், கடலூர் (மே) மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், திமுக – ரூ. 100000

அ.இளங்கோவன், கழக காப்பாளர் – ரூ. 100000

மு.முகமது பஷீர்,  விருத்தாசலம் நகர செயலாளர், திராவிடர் கழகம் – ரூ. 100000

த.சீ.இளந்திரையன்,  மாவட்டத் தலைவர் திராவிடர் கழகம், விருத்தாசலம் – ரூ. 50000

புலவர்.வை.இளவரசன்,  சொற்பொழிவாளர், திராவிடர் கழகம் திட்டக்குடி       – ரூ. 50000

த.தமிழ்ச்செல்வன், கம்மாபுரம் ஒன்றிய தலைவர், திராவிடர் கழகம், சின்ன காப்பான்குளம் – ரூ. 50000

ப.வெற்றிச்செல்வன், மாவட்டச் செயலாளர் திராவிடர் கழகம், சின்னவடவாடி – ரூ. 25000

சே.பெரியார்மணி, மாவட்ட இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம், வலசை – ரூ. 25000

செய.அறிவழகன், திமுக, விருத்தாசலம் – ரூ. 25000

அரங்க.பன்னீர்செல்வம், காப்பாளர், திராவிடர் கழகம் நெய்வேலி – ரூ. 25000

வெ.அறிவு, திட்டக்குடி நகர தலைவர் புலவர் வை.இளவரசன் மூலமாக – ரூ. 23500

பி.பழனிச்சாமி, மாவட்ட துணைச்செயலாளர் திராவிடர் கழகம், வேப்பூர் – ரூ. 15000

செ.க.இராஜேந்திரன், பெண்ணாடம் நகரத் தலைவர் திராவிடர் கழகம், செம்பேரி – ரூ. 15000

அ.பன்னீர்செல்வம், மாவட்ட துணைத்தலைவர் திராவிடர் கழகம், சி.நரையூர்    – ரூ. 10000

பி.அன்பழகன், விருத்தாசலம் – ரூ. 10000

சி.கிருட்டினமூர்த்தி, பள்ளிப்பட்டு ஊ.ம.மு.தலைவர் மங்கலம்பேட்டை – ரூ. 10000

க.செல்வமணி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் திமுக, விருத்தாசலம் – ரூ. 10000

ஆலம்பாடி, இராஜாங்கம் – ரூ. 10000

வெங்கட.இராசா, மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் மா.புடையூர் – ரூ. 13000

மு.பழனிவேல், ஆசிரியர் (பணி நிறைவு) முருகன்குடி – ரூ. 10000

ப.தமிழ்ப்பேரறிவாளன், முருகன்குடி – ரூ. 10000

தங்க.இராசமாணிக்கம், பொதுக்குழு உறுப்பினர், திராவிடர் கழகம் இறையூர் – ரூ. 8000

கி.பாலமுருகன், விருத்தாசலம் ஒன்றியத் தலைவர் திராவிடர் கழகம், க.இளமங்கலம் – ரூ. 5000

பாவலர் அறிவுமதி – ரூ. 1000

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *