சென்னை தியாகராயர் நகரில் 1975 இல் முதலமைச்சர் கலைஞர், அன்னை மணியம்மையார் ஆகியோரால் திறக்கப்பட்ட சிலை – மேம்பால பணிகளுக்குப்பின் சீரமைக்கப்பட்டது. முதலமைச்சரின் ஆணைக்கிணங்க அதுபற்றி நகர்ப்புற வளர்ச்சித்துறை (நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல்) அமைச்சர் கே.என்.நேரு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை நேரில் சந்தித்து, விவரங்களைக் கூறி, நலம் விசாரித்தார். உடன் மாநகராட்சி துணை மேயர் எம். மகேஷ் (சென்னை, 16.10.2025).
தமிழர் தலைவருடன் அமைச்சர் கே.என்.நேரு சந்திப்பு

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books