கடவுள் ஒருவர் உண்டு, – அவர் உலகத்தையும், அதிலுள்ள வஸ்துக் களையும் உண்டாக்கி அவற்றின் நட வடிக்கைகளுக்கெல்லாம் காரணமாயிருந்து நடத்துகிறார் என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொரு காரியத்தையும் தன் இச்சையால் – புத்தியால் செய்து கொண்டு தனக்கு இஷ்டமில்லாத காரியங்களில் பிறரைத் தூஷித்துக் கொண்டு திரிபவன் அயோக் கியன்.
(“குடிஅரசு”, 18.5.1930)
அயோக்கியன்
Leave a Comment