கழகக் களத்தில்…!

1 Min Read

15.10.2025 புதன்கிழமை
திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு விருத்தாசலம் கழக மாவட்டம் சார்பில் ரூ.10 லட்சம் நிதியளிப்பு பொதுக்கூட்டம்

திருமுதுகுன்றம்: மாலை 6.30 மணி *இடம்: வானொலித் திடல், திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) *வரவேற்புரை: ப.வெற்றிச்செல்வன் (மாவட்ட செயலாளர்) *தலைமை: த.சீ.இளந்திரையன் (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்), அ.பன்னீர்செல்வம் (மாவட்ட துணைத் தலைவர்) *தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), அ.இளங்கோவன் (காப்பாளர்) *பெரியார் உலகம் நிதியைப் பெற்றுக் கொண்டு சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) *வாழ்த்துரை: சி.வெ.கணேசன் (தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர், திமுக), எழுத்தாளர் இமையம், சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர்), சங்கவி முருகதாஸ், க.தண்டபாணி, பாவாடை கோவிந்தசாமி, எம்.எஸ்.கணேஷ்குமார், டி.வேல்முருகன், கனக.கோவிந்தசாமி, பா.ரா.நீதிவள்ளல், வி.டி.கலைச்செல்வன், எஸ்.இராமு, க.சிந்தனைச் செல்வன், க.செல்வமணி *நன்றியுரை: சே.பெரியார்மணி (மாவட்ட இளைஞரணி செயலாளர்). *தொடக்கத்தில்: மாலை 5 மணிக்கு ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? எனும் அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெறும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *