பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) 33 ஆம் பட்டமளிப்பு விழா!

பெரியார் கல்வி நிறுவனங்கள்

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 33 ஆம் பட்டமளிப்பு விழாவில் பல்வேறு துறைகளைச் சார்ந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பட்டங்களை வழங்கினார். உடன் டிரான்சென் டைனாமிக்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக முதன்மையர் கென்னித்ராஜ் அன்பு, சென்னை, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் கே.அசோக் வர்தன் ஷெட்டி அய்.ஏ.எஸ் (ஓய்வு), பல்கலைக்கழக நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வீ.அன்புராஜ், சென்னை, எத்திராஜ் கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் எம்.தவமணி, முதன்மையர், காந்தி கிராமம் பல்கலைக்கழகம், திண்டுக்கல் (ஓய்வு) முனைவர்
எம்.ஜி.சேதுராமன், பல்கலைக்கழக அறக்கட்டளை வாரியத்தின் உறுப்பினர்கள் மருத்துவர் சு.நரேந்திரன், பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.வெ.இராமச்சந்திரன், இணை துணைவேந்தர் பேரா.ஆர்.மல்லிகா, பதிவாளர் பேரா.பி.கே.சிறீவித்யா ஆகியோர் உள்ளனர் (தஞ்சை, 11.10.2025).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *