திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ம.கிராம்பெல்லை, மாவட்டக் கழக செயலாளர் இரா.வேல்முருகன் தலைமையில், மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், பொதுக் குழு உறுப்பினர் ந.குணசீலன், மாவட்ட துணைச்செயலாளர் மாரி.கணேசு, கழக பேச்சாளர் இராம.அன்பழகன், வள்ளியூர் நகர செயலாளர் பெ.நம்பிராசன், மாவட்ட வர்த்தகர் அணி திமுக அமைப்பாளர் வள்ளியூர் சுரேசு ஆகியோருடன் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். 28.10.2025 அன்று களக்காடு வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பளித்து கூட்டத்தை எழுச்சியோடு நடத்துவோம் என மாவட்ட திமுக செயலாளர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
வாழ்த்து தெரிவித்தார்கள்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books