நன்கொடை

0 Min Read

*மறைந்த சுயமரியாதைச் சுடரொளி சண்முக வடிவு அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (08.10.2025) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை அளிக்கப் பட்டது. இவர் நெல்லை மாவட்ட கழக காப்பாளர் இரா.காசி இணையரும், வாசுகி, வசந்தி, அழகிரி ஆகியோரின் தாயாருமாவார்.

மறைந்த சண்முகவடிவு அவர்களின் உடல், தென் மாவட்டங்களிலேயே முதல்முறையாக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 11.10.2010 அன்று உடல் கொடையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்
தக்கது.

நன்கொடை

*வேலூர் மாவட்டமேனாள்   அமைப்பாளர் N.K.சுப்ரமணியனின் 86ஆவது பிறந்தநாளை முன்னிட்டு  நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ 500/- வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *