ஈரோடு மாவட்டம் சிவகிரி கு.சண்முகம் மாவட்ட காப்பாளரின் வாழ்விணையர் திருமதி விஜயலட்சுமி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் (08.10.2025) முன்னிட்டு இயக்க வளர்ச்சிக்கு அவரது மகள்கள் அறிவுச்செல்வி, தமிழ்செல்வி, மணிமேகலை மற்றும் பேரன், பேத்திகள் ரூ.1000 வழங்கினர். நன்றி